இன்று (15) விசேட பொதுச் சபை கூட்டப்பட்டு புதிய மேயர் தேர்வு இடம்பெற்றாக ரோயல் எம்பிராயி செய்தியாளர் தெரிவித்தார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் முன்னாள் மேயர் மதுர விதானகே சமீபத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து வெற்றிடமான குறித்த பதவிக்கு இவ்வாறு புதிய மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.